ஜேர்மனியில் தாக்குதல் நடாத்திய மாணவன் ஒருவர் பலி!

ஜேர்மனியின் தென்மேற்கில் உள்ள ஹைடெல்பெர்க்( Heidelberg)பல்கலைக்கழக விரிவுரை மண்டபத்திற்குள் பிரவேசித்த துப்பாக்கிதாரி ஒருவர், நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மூவர் காயமடைந்தனர். சம்பவத்தின் பின்னர், துப்பாக்கித்தாரியும் தமது தாமே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டார். கொலையாளி 18வயதான மாணவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும் துப்பாக்கிதாரிக்கு மதம் அல்லது அரசியல் உள்நோக்கம் இல்லை என்று தெரியவந்துள்ளதாக ஜெர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஹைடெல்பெர்க் சுமார் 160,000 மக்களைக் கொண்ட ஒரு பல்கலைக்கழக நகரமாகும். நாட்டில் ஐரோப்பாவில் கடுமையான … Continue reading ஜேர்மனியில் தாக்குதல் நடாத்திய மாணவன் ஒருவர் பலி!